வேலூர் தொகுதிக்கு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் புதனன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பணப்பட்டுவாடா புகாரில் வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
வேலூர் தொகுதிக்கு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் புதனன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பணப்பட்டுவாடா புகாரில் வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.